பக்கம்:தீர்த்தக் கரையினிலே.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆழத்தில் அமுககபபடட சுரைக் குடுவை நீர்மட்டத்துக்கு மேல் எம்பிக் குதிப்பதைப்போல் எட்டைய புரத்தில் ஒரு புதிய மலை எழுந்து நின்றது.

அந்நிமிர்ந்த மலையின் அடிவாரத்தில் நாள் தோறும் புதிய மாமல்லபுரங்சள் தோன்றிய வண்ணம் இருக்கின்றன.

7i.