பக்கம்:தீர்த்தக் கரையினிலே.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில கட்சிக்காரர்களுக்கோ இவன் பாடல்கள் கொட்டை எழுத்தில் எழுதப்பட்ட கல்லறை வரிகள்!

கம்பன்நிலவைமுகம்பார்க்கும் கண்ணாடி யாக்கினான் ஆனால்

நிலவையிவன் மூக்குக் கண்ணாடியாக்கினான்.

இவன் ஓர்இலக்கியப் பேரங்காடி! இவனிடத்தில் சரக்கு வாங்கச் சென்ற யாரும் வெறுங்கையோடு மீண்டதில்லை.

Ti