பக்கம்:தீர்த்தக் கரையினிலே.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடம்:

நேரம்:

உறுப்பினர்:

O

அரே ராம! அரே கிருஷ்ண !

Ο

காட்சி 1

நைமி சாரண்யத்தில் இராமனின் அசுவமேத வேள்விச்சாலை.

感疆蕊}鑫}

சிதை, இராமன், வசிஷ்டர், வால்மீகி, புலஸ்தியர், கெளதமர், நாரதர், தேவர், கூடித்திரியர், வாம தேவர், இராமனது பரிவாரம்.

தேவர்கள்

அமராபதிச் சோலையில் பரந்தாமனின் விழிகளுக்குப் போட்டியாக மலரும் பாரிஜாத மலர்களுக்கு இல்லாத மணம் இங்கு எப்படி வந்தது?

கற்பக மலர்களின் பட்டுத் தளிர்மேனியைத் தொட்டுத் தடவும் மென் காற்றுக்கூட, இங்கே-- பொய்கையில் குளித்தெழுந்து புதுமலர்ப்பந்தலில் புரண்டு மனப்பல்லக்காக மிதந்து வரும் மந்த மாருதத்துக்கு

ஒபபாகாது.

78