இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கிருத யுகத்தில் மட்டுமே
சக்கூடிய
இன்பத் தென்றலன்றோ இது?
இங்கு
ஏதோ ஒர்
அற்புதம் நிகழ விருக்கிறது.
இன்று
பூமியே
புல்லரிப்போடு
காட்சியளிக்கிறதே!
வசிஷ்டர்
ஆமாம்!
களங்கமில்லாத பளிங்கு நிலவொன்று இந்த விடியலில் உதயமாக்ப் போகிறது. நெருப்புச் சூரியனும் விழித்தெழுந்து நீேரில் தோன்றிவிட்டான். என்ன நடக்கப் போகிறதோ?
விசுவாமித்திரர்
போதும் உமது புதிர்ப் பேச்சு! அதோ சீதை'
இரண்டு குழந்தைகளைப் பெற்ற தர்ய்ா இவள்!
இல்லை! பொன்னில் குளித்த இளங்காலைப் பொழுது
79