பக்கம்:தீர்த்தக் கரையினிலே.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லவனும் குசனும் அவல் வாழ்க்கையில் இவள் வடித்த இரண்டு துளி ஆனந்தக் கண்ணிர்! இவள் கூம்பிய

முகத்தில் அதிசயமாகத் தோன்றிய இரண்டு

புன்னகைக் கீற்றுகள்.

தூய கங்கைநீரைக் கமண்டலத்தில் ஏந்திக் கொண்டு பூசை அறையில் நுழைவது போல் தூய்மையின் பிறப் பிடமான இவளை என் தவக் குடிலுக்கு இட்டுச் சென்றேன்.

கதிரவன் ஒளியில் தூசி பறப்பதுண்டு. ஆனால்ஒளியோடு கலப்பதில்லை.

இவளைச் சுற்றிப் பறக்கும் அவச் சொற்களுக்கும் இவளுக்கும் தொடர்பில்லை.

நீ உயிர்க்கும்

இந்த மூச்சுக் காற்றைச் வ்ேர்சிக்க மறுக்காதே!

82