பக்கம்:தீர்த்தக் கரையினிலே.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலகம் என்பது உடைந்த கண்ணாடி, அவற்றின் பிரதி பலிப்புகள் ஒரே மாதிரியாக இருப் பதில்லை.

உனக்கு உன் மனச்சாட்சியே சிறந்த அளவுகோல். அந்த அளவுகோலால் சீதையின் கற்பை அளந்து கொள்.

சீதை குற்றமற்றவள். லவகுசர்களின் உடலில் ஒடும் குருதி இச்சுவாகு குலத்தின் ஈடற்ற குருதி. என் வாக்குச் சத்திய வாக்கு!

என்கூற்றுப் பொய்யானால் என் தவத்தின் பலன்

همه گل مسا

அது கிடக்கட்டும்! என் பிறவிப் பயனாக நான் எண்ணி எண்ணிப் பூசிப்படையும் என் கவிதையாற்றல் என்னைப் புறக்கணித்துவிட்டுப் போகட்டும்!