பக்கம்:தீர்த்தக் கரையினிலே.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முள்ளாகவே வெளி வருகின்றன. ஏ! பூமித்தாயே! நீ விரிந்து என்னை விரைவில் விழுங்கிவிடு!

வால்மீகி

முத்தின் தரத்தை உரைத்துப் பாாததா உணர வேண்டும்? இம்மிதிலை முத்தின் முகம் சிந்தும் கதிரொளியே போதாதா?

இராமன்

மூச்சடக்கிச் சுரங்கத்தில் இறங்கி உயிரையே பணயம் வைத்துத் தோண்டி எடுத்துவந்த தங்கமும் நெருப்பில வெந்த பிறகுதான் Lpö凸SSTT6°C

ஏற்றுக் கொள்ளப் படுகிறது.

கைலாயத்தையே பெயர்த் தெடுத்த கரங்களை வெட்டி, திக்கு யானைகள் பொருத மார்பைச் சல்லடைக் கண்களாக்கி

85