பக்கம்:தீர்த்தக் கரையினிலே.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ο

கருத்தாழமும் & உணர்ச்சி அழுத்தமும் (seriousness) கவிதையின் இருகண்கள்.

அந்த வெள்ளையன்என் தந்தையைக் கொன்றான்; என் தந்தை பெருமிதம் மிக்கவர்!

அந்த வெள்ளையன்என் தாயைக் கற்பழித்தான்; என் தாய் அழகி!

அந்த வெள்ளையன்பட்டப் பகலில் என் தம்பியை எரித்தான்; என் தம்பி வலியவன்!

அந்த வெள்ளையன் கைகள் கருப்பு ரத்தத்தால் சிவத்திருந்தன; வெற்றிக் குரலோடு அவன் என்னைப் பார்த்துச் சொன்னான்:

டேய் பையா! ஒரு நாற்காலி ஒரு கைக் குட்டை ஒரு மதுப் புட்டி கொண்டுவா!' - என்றுர்

MMMAAASA SAASAASSAAAAAAS AAASASASS 1 டேல்ட் டியாப் எழுதிய தியாகி என்ற

தென்னாப்பிரிக்கக் கவிதை.