பக்கம்:தீர்த்தக் கரையினிலே.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்த நெருப்பில் அவன்

யாரையும் குளிப்பாட்டலாம்.

சீதை

uథుf-- நாரால் பிணிக்கப்பட்டு மாலையாகி

மன்னன் கழுத்தை மட்டுமே அலங்கரிக்க வேண்டும்என்பது சர்வாதிகார அரசியல். என்னைப் பொறுத்தவரை மலர்

மகரந்தம் சிந்தி மணம்பரப்பிக்

காயாகிக் கனியாக வேண்டும்.

இதுமலரின் உரிமையாக நான் கருதும் மனிதாபிமானம்.

இராமன்

அப்படியென்றால் நான் மனிதாபிமானம்

அற்றவன் என்று கருதுகிறாயா?

93