பக்கம்:தீர்த்த யாத்திரை-கவிதைக் கதை.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னன் மொழிகேட்டுக்-கன்னி வணங்கி உரைக்கலுற்ருள் :- இனி என்னே மறந்திடுவீர் !-மனத்துள் இல்லை எவர்க்குமிடம் ! செந்நீர் உறிஞ்சுழடடை -போல்வர் சீரிய ஆணினமே !-அவர்க்(கு) என்னில் உதவிபெறும்-இன்பம் என்னுள திவ்வுலகில் ? கண்ணினுற் காணும்பல-இயற்கைக் காட்சிப் பேரழகை-என்றும் எண்ணியெண் ணிமகிழ்வேன் !-அழியா இன்பம் அதுதானே!" 31