பக்கம்:துறைமுகம்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

129 கவிஞர் சுரதா வசந்தகாலம் வருமோ? வசந்த காலம் வருமோ? நிலை மாறுமோ? வைகை பெருகி வருமோ? குறை தீருமோ? (வசந்த) ஆசை அரும்பு மலராகி நெஞ்சில் ഷ്ടെ நினைவு கனியாகி மடி மீதிலே விளை யாடவே கொடி போலவே உற வாடவே எனையே தேடி (வசந்த) 'வீணை இருந்தும் பயனேது? வந்து மீட்டும் வரையில் இசையேது? குயில் கூவுமோ மழை நாளிலே? கயல் நீந்துமோ க்டும் நீரிலே? எனையே தேடி (வசந்த) படம் , மறக்க முடியுமா? (1968) தயாரிப்பு : ம்ேகலா பிக்சர்ஸ் பாடியவர்கள் : ஜேசுதாஸ், பி. சுசீலா இசையமைப்பாளர்; பி. ராமமூர்த்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/125&oldid=924002" இலிருந்து மீள்விக்கப்பட்டது