பக்கம்:துறைமுகம்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துறைமுகம் 136 முதுமை படிப்படி யாகத் தோன்றும் பருவங்கள் இல்லை யென்றால், அடிப்படை இளமை இல்லை. அவ்வாறே முதுமை இல்லை. எடுப்பாக விளங்கி நிற்கும் இளமையை, முதுமை தன்னைத் தடுக்கவோ, வேண்டா மென்று தள்ளவோ முடிவ தில்லை. ஓய்ந்தவர் முதுமை யெல்லாம் உறக்கமாம்; கருமை பெற்ற கூந்தலின் முதுமை யெல்லாம் கொக்குவெண் நரையாம் செல்வம் தேய்ந்தவர் முதுமை யெல்லாம் தீராத வறுமை யாகும். மாந்தரின் முதுமை யெல்லாம் மரணத்தின் இளமை யாகும். 26DQR

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/131&oldid=924009" இலிருந்து மீள்விக்கப்பட்டது