பக்கம்:துறைமுகம்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துறைமுகம் 146 கண்ணிர் அன்புரு வாகிய பாரியின் வீழ்ச்சிகள் அன்றைய கண்ணீரே அன்றைய திங்களெ னுஞ்சிறு செய்யுள் அவன்மகள் கண்ணிரே, முன்பொரு பத்மினி வெந்து மடிந்து முடிந்ததும் கண்ணிரே மொய்குழல் கண்ணகி என்பவ ளின்கதை முற்றிலும் கண்ணீரே. சென்றொரு நாட்டினை வென்று கொணர்ந்திடும் செல்வமும் கண்ணீரே திட்டுவதும்தலை வெட்டுவ தும்சிலர் செய்கையும் கண்ணீரே. தன்பொருள் தன்சுக மேபெரி தாமெனும் தத்துவம் கண்ணிரே தாய்மொழி மீதபி மானமும் ஞானமும் தாழ்ந்திடின் கண்ணிரே. BOCR

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/141&oldid=924020" இலிருந்து மீள்விக்கப்பட்டது