பக்கம்:துறைமுகம்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தருக்குப் பிறகு ஒரே சிறந்த கவிஞர் சுரதாதான். சுயமரியாதையுடன் பாடும் சுதந்திரக் கவிஞர் அவர்.

  • *

-ផ្វា បញ្ញើ காலத்தை வெல்லும் கவிதைக்குச் சொந்தக்காரர் கவிஞர் சுரதா, -ឱបឈ្ឈ ញ្ញ៉ា சுரதா அவர்களை வெகுநாட்களாக அறிவேன். இவருடைய வசன நடை மிகவும் போற்றுதற்குரியது. ஜீவன் நிரம்பியது. பாத்திரத்திற்கேற்ப கருத்துப் புளிரென்று வருகிறது. -ស៊្លី ង៉ោ ស្ទុ (ៈ சுரதாவின் எழுத்துக்குச் சுரதாவின் எழுத்தே நிகர். - அவர் யாரையும் பின்பற்றுவதில்லை. திருடுவதில்லை. தானே தோன்றும் சொற்றொடர் ஒவ்வொன்றும் இனிக்கும் கவிதைத் - ്ടി#ങ്ങു. -பாவேந்தர் பாரதிதாசன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/156&oldid=924036" இலிருந்து மீள்விக்கப்பட்டது