பக்கம்:துறைமுகம்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துறைமுகம் 20 ஆதிக்கம் வேண்டுவரோ? சித்தம் தெளிந்தோர்- செயல் செய்திட வல்லோர்- மெத்தை நித்திரை இன்பத்தில் நித்தம் வெறிகொண்டு நேரத்தைப் போக்குவரோ? எத்தர்கள் பேச்சை -மது என்பவன் நூலை- நம்பி சத்திய சீலர்கள் சங்கத் திருக்குறள் சாரம் விலக்குவரோ சத்தமும் வேண்டார் தனிச் சங்கமும் வேண்டார் -கொத்து முத்தமிழ் கற்று முதிர்ந்த புலவர்கள் முத்திரை வேண்டுவரோ இத்தரை மீதில்- உள இன்ப மனைத்தும் மக்கள் அத்தனை பேருக்கும் அல்லவோ என்பவர் ஆதிக்கம் வேண்டுவரோ,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/21&oldid=924042" இலிருந்து மீள்விக்கப்பட்டது