பக்கம்:துறைமுகம்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் சுரதா துறைமுகம் நிறைமுகத் தோடு தோன்றும் நிலவொளி புவிக்கு வேண்டும். அறிமுகம் எதற்கும் வேண்டும். - அழகியைக் கொஞ்சும் போது மறைமுகம் வேண்டும். கப்பல் - வாணிபம் செய்வ தற்குத் ప్రాణpఅత్య్ வேண்டும். ஆங்கே தோணியும் படகும் வேண்டும். தோண்டிய பள்ளம் போன்ற தோற்றத்தைக் காட்டும் பாத்ரம் . தோண்டியாம். நிலத்தில் பள்ளம் தோண்டல்போல், மரத்தில் பள்ளம் தோண்டியே செய்த தாலே தோணியாம். தோணி மீதில் ஆண்டியும் ஏறிச் செல்வான். அரசனும் ஏறிச் செல்வான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/22&oldid=924043" இலிருந்து மீள்விக்கப்பட்டது