பக்கம்:துறைமுகம்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 கவிஞர் சுரதா கண்ணிரின் மீது செல்லும் கப்பல்தான் கவலை ஆற்றுத் தண்ணீரின் மீது செல்லும் தட்டன்றோ ஒடம்? இந்த மண்மீது நடந்து செல்லும் மாந்தர்கள், மகிழ்ச்சி யோடு விண்மீது பறந்து செல்ல விஞ்ஞானி விமானம் செய்தான். ஆகாயம் என்னும் வானம் அதுகாயப் படுவ தில்லை. ஆகாயக் கப்பல் வீழ்ந்தே - அதுகாயப் படுமென் றாலும், ஆகாய விமான மேறி ಅಹಹ. வெளிநாட் டிற்குப் போகாத வணிக ருண்டோ? போதாத அமைச்ச ருண்டோ? 2ΦΟδ&

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/24&oldid=924045" இலிருந்து மீள்விக்கப்பட்டது