பக்கம்:துறைமுகம்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் சுரதா பரமசிவனும் பாரதிதாசனும் அடியலங் காரம், செய்யுள் அணியலங் காரம், பாட்டுப் படையலங் காரம் கண்ட பாரதி தாச னுக்கு நடையலங் கார முண்டு. நாலுபேர் மெச்சத் தக்க உடையலங் கார மெல்லாம் உண்டே அச் சிவனுக் குண்டோ? முன்னேறு முன்னே றென்று முழங்கிய பாவேந் தர்க்குப் பொன்னாடை போர்த்திச் சான்றோர் பொற்கிழி அளித்த துண்டு. தென்னாடு துதிக்கும் ಅ.5ಕಿ சிவனுக்குச் சான்றோர் யாரும் பொன்னாடை போர்த்த துண்டோ? பொற்கிழி அளித்த துண்டோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/41&oldid=924064" இலிருந்து மீள்விக்கப்பட்டது