பக்கம்:துறைமுகம்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47 கவிஞர் சுரதா பூத்ததோர் மாமரத்தை அவள் ‘புதுரதம்' என்றுரைத்தாள். மாத்திரை போன்றவளே மா மரத்தின் அடிவேர்களே, மூத்து வயதான பெரும் - முதலைகள் என்றுரைத்தான். பார்த்தது போதுமென்றாள் பதம் பார்த்திட வேண்டுமென்றான். என்பால் தயவிலையோ அடி இனியும் தனிநிலையோ!' முன்போல் கொடுத்திடடி ஒரு முத்தம்! அதுபோதும் என்றான் குளக்கரையில் இதழ் இட்டான் இதழ்க்கரையில். வென்றாள் பிணக்கினிலே அவன் வென்றான் அணைக்கையிலே. PGDCOR

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/46&oldid=924069" இலிருந்து மீள்விக்கப்பட்டது