பக்கம்:துறைமுகம்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துறைமுகம் 64 தள்ளாடும் கிழவர்களும் பிறரும் புத்த சங்கத்துச் சான்றோரை வாழ்த்த லானார். எள்ளேநீ நீடுழி வாழ்க! எங்கே இருந்தாலும் நீவாழ்க! என்றார் மாதர். கள்ளேநீ நாட்டைவிட்டே ஒழிக, எள்ளின் கண்ணிரே நீவாழ்க! என்றார் மேலோர். உள்ளிடாம் கருத்தமைந்த கவிதை போல ஒளித்திருநாள் வாழட்டும்! என்றான் வேந்தன். 26DCSR

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/62&oldid=924087" இலிருந்து மீள்விக்கப்பட்டது