பக்கம்:துறைமுகம்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் சுரதா ரம்போலா கவிதைகள் நாட்டைக் கொடுத்திடுவர் அவர் நஞ்சினை ஒத்தவர் நெஞ்சம் நெளிந்தவர் வீட்டைக் கெடுத்திடுவர்- அறி வீனரெல் லாந்தமிழ் வாணரென் றெண்ணியே ஏட்டைக் கெடுத்திடுவர்- வெறும் எண்ணிக்கை யாளராம் raಗಿಹಿ கவிஞர்கள் பாட்டைக் கெடுத்திடுவர். பிறர் பாட்டுக்குள் ளேவிளை யாட்டு நடத்துவர். ஒலைக் கவிதைகளாம் -தமிழ் ஓசை வளர்த்திடும் ஆசைக் கவிதைகள் சோலைக் கவிதைகளாம் -சிறு சோற்றுக்கும் கூழுக்கும் பாடும் கவிதைகள் வேலிக் கவிதைகளாம்- பணம் விட்டெறிந் தாற்சிலர் கட்டும் கவிதைகள் கூலிக் கவிதைகளாம் -ിബ്യൂ கொண்ட கவிதைகள் நொண்டிக் கவிதைகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/95&oldid=924123" இலிருந்து மீள்விக்கப்பட்டது