பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$3 தான் எழுத்தா " :கள் - 'சான்ன சார், நீங்களும் அந்தப் பயலைப் போலப் பேரம் செய்கிறீர்களே? யாராவது இதை N...RTO யாக வைத்துக்கொண்டு 50 ரூபாய் கொடுத்தால் மூன்று நாளில் பாத்தைத் திருப்பிக் கொடுத்துவிடுவேன். வட்டி வேண்டுமாலும் கேட்டபடி கொடுப்போர் என்முன் அவன். உதாரல். சுத்தக் கிரயமாக 60) பாய் கொடுக்கிறேன், அதந்து மேலே அது பொது' என் சாமர்த்தியமாகப் பேசினேன். கொஞ்ச நேரம் அவள் என்னுடன் வாதாடி னான்; இடையிடையே தன்னுடைய தலைவிதியை நொந்துகொன்டான். நான் குேவாகவே இருந் தேன். 'சரி; 2...னக்கு விருப்பமில்லாவிட்டால் வேண் டாம்; வேறு யாருக்காவது விற்றுக்கொள்' Srsன்று கூறி விட்டு நடந்து காட்டினேன். நான் அடியெடுத்து சைப்பது கண்டு அவன் மடங்கி விட்டான். என்ன விட்டுவிட்டால் அவத்துக்கு நம்பது ரூபாய்க்கு மேல் கொடுக்க ஆள் கிடையாதல்லவா? அதனால் அவன் பேசாமல் கடிகாரத்தை எனக்கு விற்றுவிட்டான். .

  • ப்படி, என்னுடைய தீத?""> ETs y 3 நிம்

கொண்டே என் நண்பன் தான் பொங்கிய கைக் கடிகாரத்தை என்னிடம் காட்டினாள். அவள் அதைக் குறைந்த விலைக்கே தட்டிக்கொண்டு இயந்திருக்கான் என்பது எனக்கு உடனே விளங்கிவிட்டது; நegFRY மும் புதிதுதான்; அதன் விலையும் 110 ரூபாய்தான். இவையெல்லாம் எனக்கு நிச்சயமாகத் தெரியும்.. ஏனென்ருல் அது என்று... கைக் கடிகாரம்