பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவின் சிசிப்பு 65. ங்கினர்களாம். அது பனிப் பிரதேசத்தில் வளர்ந்து tயன் தருகிறதாம். இப்படியெல்லாம் செய்யத் தேசிந்த் பிறகு சேற்றுப் பஞ்சமேது? மனிதா, ஏன் இப்படி வீனக் அழிவு தேடிக்கொள்கிருய்? எறும்பை இத் வேண்டுமானல் இறைவன் அதற்கு இறகு டுேப்பதாகச் சொல்லுவதுண்டு. அது பறந்து தியில் விழுந்து மடிகிறது. அதுபோல உன்னை ஆப்பதற்காகவா இறைவன் அறிவைக் கொடுத் நீன் ?) மனிதா, எழுந்திரு. சோம்பலை உதறித் தள். சைல் அறிவை 'நேராக்கு. பூவின் வாழ்க்கை ஒரு திரள். ஆனல் அதன் வாழ்க்கையின் இரகசியத்தை நீ. பின்பற்றினல் நூருண்டு இன்பமாக வாழலாம். நேர் வழியிலே தட குறுக்கு வழியை நோக்காதே. பிற ரைத் துன்புறுத்தி, வஞ்சித்து, அடிமைப்படுத்தி இன்பங்கொள்ள நினைக்காதே. அப்படி இன்பம் பெறுவது முடியாத செயல். அதல்ை இன்பங் கிடைக்காது. இத்தனை நாள் வாழ்க்கையிலே உனக்கு அது தெரியவில்லையா? உன்து திறமையை ஈயைப்போலப் பயன் படுத்தாதே; பூவைப்போல வாழ். வானத்திலே பற, நீந்தி விளையாடு. உல கத்தை ஒரே குடும்பமாகப் பிணை. ஆனல் குண்டைப் போடாதே. ஆயிரம், வித்தைகள் புதிது புதிதாகச் செய். எல்லாம் இன்பத்திற்காக. அழிவுக்காக ஒன்றும் இருக்கக்கூடாது. பசுமாசுரனுக்குக் கை எப்படியோ அப்படி உனக்கு அறிவு. அவன் தன் கையைத் தன் தலைமேலேயே வைத்து அழிந்தான். அப்படி அழிந்து போகச் செய்யும்-பூதமாக இந்த அறிவை மாற்றி. விடாதே. இதை அலாவுதீனுடைய லாந்தர்ப் பூதமாகச்' تاسیس تی. "