பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

". . . . . . . ro, . . . . . . . . , - ..., ان، في 4ة ; في رة } : { } : قي றேன். ஆடுகள் ஆட்டி سه ب#"م இரும்புப் பெட்டிதான் அவன். ன் கூறியவற்றைப் பற்றி { శ్రT #m...? g 4. கொண்டு அசையாமல் நின்றிருந்தே

, , \స ».دس سيدس. سہ؛ وجه به ;
” له 4 }

கிழவன் என் இப்படிப் என்ருன் អំណាំ់ៈ கையாக என்னவோ வாய்க்கு தச் சொன் னேன். பண்ணைக்காரர் இல்லாவிட்டால் இந்த வய திலே எனக்கு அரை வயிற்றுக் கஞ்சிகூடக் கிடைக்காது. எல்லாம் அவர்கள் தயவுதான்' என்று கூறிக் கொண்டே அவன் சிரித்தான். அடுத்த விநாடியிலே ஆடுகளை மேய்ப்பதிலே அவன் கவனம் செலுத்திக் கொண்டு போய்விட்டான். அந்த இடையனைச் சந்தித்து உரையாடியது முதல் நான் கரிக் குருவியைப் பற்றி அலட்சியமாக எண்ணுவதில்லை. ஒரு வகையிலே கரிக் குருவி மனிதனைவிட மேலானதுதான்