பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காந்தி அண்ணல் இன்புற்று யாவரும் வாழ-உலகில் இன்னலும் துன்பமும் இல்லையென்ருேட அன்பின் வலிமையைச் சொன்னன்-நல்ல அஹிம்சை வழியினல் தீமையை வென்ருன் (சாந்தத்தின்) அணுவைப் பெரும்படை யாக்கி-அதன் அழிவுக்கொ டுமைகண் டஞ்சி யலறும் மனிதக் குலத்தினை நோக்கி-உயர் வாழ்வுக்கு மந்திரம் அன்பென்று காட்டிய (சாந்தத்தின்) 170