பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறந்து வாழ்க எங்குமே இருள்மயம் ஆனதும் உளந்தனில் எல்லையில்லாத பேர் இருள்வந்து சூழ்ந்ததும் (மறந்து நீ) பதியென யாரையோ கைதொட்ட பின்னரும் பாசத்தால் வந்திங்கே - விம்மியின் றழுததும் (மறந்து நீ} 223