பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



குயில்

சித்தமிலேன் என்றாலும்
தீங்குழற்பண் தெய்விக்த்தால்
சிறுமையெலாம் மாயுமென்ற
செவிக்கனவைத் தவிர்க்ககிலேன்
புத்தியிலாப் பிள்ளமையாய்ப்
போனதெனில் நானுமுன்றன்
போகவிசைப் பேருலகில்
புகவிழைவேன் இணைசுரமாய் வித்தையினால் வானூர்ந்தும்
மிகச்சிறுத்த உளமுடையேம் மென்தளிர்ப்பூ மரத்தமர்ந்தும்
வின்ணெட்டும் உளமுடையாய்.

229