பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவிழந்தபோது பெருவுடையார் பெருங் கோவில் ஓவியத்துப் பெண்ண னங்கு-இராசராசன் கட்டிய தஞ்சைப் பெரிய கோயிலிலே மிக அழகிய ஓவியங்கள் தீட்டப் பெற்றன; அவற்றிலே எழிலே உருவான மங்கையரின் வடிவங்களும் உண்டு. அவையெல் லாம் அண்மைக்காலம் வரையில் மேலே பூசப்பட்ட சாங்திலே மறைந்து யாருக்கும் தெரியாமற் கிடந்தன வெள்ளே என்பது தூய்மையின் சின்னம்; ஆல்ை இங்கு துயரத்தின் சின்னம் வீடென்னும் சிறை-வீடு என்பது விடுதலை பெற்ற நிஜ யல்லவா? இங்கு வீடு என்பது சிறையாகக் காட்சியளிக்கிறது பேரெழிலின்மொட்டு மலராத முகையாக இருந்த பேரழகு. 249