பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கெண்டை மீன் ஏறிப்பறந்தங்கே எட்டாத கோட்டைகள் கூறப்ப டாவின்பம் கூட்டிடு மல்லவோ ? மனத்தின் குறைகள் பல. கனவிலி மனமாகிய அடி மனத்தின் சிறுமைகளும் பல. மடுவிலே மீன்காேப் போல அடி மனத்தில் எத்தனை எத்தனை இழிவுணர்ச்சிகள் மறைந்துள்ளன : மனத்தின் விலங்குணர்ச்சி இன்னும் மாறவில்லை. இருப்பினும் நாரைபோல வானில் சில சில சமயங்களில் பறங்து உயரின்பம் கூட்டுவது மனமல்லவா? - 286.