பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/297

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேல் குன்றுதொறும் ஆடும்முருகேசன்-நம் குறைகளைப் போக்கும்.வள்ளி நேசன் என்றுமவன் நீண்டபுகழ் பாடு-உனக் கிங்கொருவர் இல்லைஇல்லை ஈடு வேல்வேல் வேலென்று சொல்லு-இனி மேலுனக்குத் துன்பமேது சொல்லு வேல்வேல் வேலென்று சொல்லு-இன்ப வீட்டுநிலை பெற்றுவாழ்வில் நில்லு. 39