பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/125

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீலமணி

123

குணரத்னா பரமகுருவிடமும், மிஸஸ் பொன்னம்பலத்திடமும் விடைபெற்றுச் சென்றார். போகும்போது தனது பாக்டரியின் போன் நம்பரையும், பொன்னம்பலத்தின் மற்ற இரண்டு நிறுவனங்களின் விலாசத்தையும் கொடுத்தார். “தங்களுக்கு எந்த சமயத்தில் உதவி தேவையானாலும், இந்த இடங்களிலிருந்து என்னைப்போல் யாரும் வந்து உதவுவார்கள்,” என்று கூறி எல்லாரிடமும் விடைபெற்றுச் சென்றார்.