பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/135

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீலமணி

133

அருணகிரி தைரியம் சொன்னான். அங்குமிங்கும் தாறுமாறாக எரிந்து கொண்டிருக்கும் நெருப்பைத் தாண்டிச் சென்று வாசற்கதவை அகலத்திறந்து வைத்துவிட்டு வந்தான்.

குழந்தையை சுமந்தபடி ஓரமாக நிற்கும் லிசியாவின் கரத்தைப் பற்றி இழுத்தபடி “தைரியமாக வாருங்கள்; நாலே எட்டில் வாசல் வழியாக ஓடி வெளியே போய்விடலாம்” என்று அவளையும் இழுத்தபடி முன்னே சென்றான்.

அப்போது-

தெ-9