பக்கம்:தென்மொழி, சுவடி1 ஓலை10 நவம்பர் 1963.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தென்மொழி இதம் உயர்வு நவிற்சி அல்லவார் என்ப் பால் குடிக் கும் குருவ களிற்றைக் கொங்கு பால் குடிக்கும் பருவத்தி லேயா கரிகாலன் பகைவரை கொன்றன் இவ்வாறு இலக்கியக் கண் இன்றி, உவமையையும் பொகமாயும் ஆராய்ந்தால், கற் பனை தரும் இன்பத்தை உண்டு களிக்க தியா போம், கரிகாலனுக்கும் நெடுஞ்செழியத்துக்கும் உள்ள ஒற்ரமையையும் இங்கு நோக்குதல் வேண்டும். இருவரும் இளையரில் பகை முத்தோர், இருவரும் கருவிலே திருவுடை யொராய் பிறவியி கேயே பேராற்றல் உடையோராய் விளங்கி வெற்றி பெத்த நின்ற கல, அவர்கரின் இளமை புகார்கனா வியக்கம் பட்டது, அதயே மீகைப்படுத்திப் பாடினர். கரிகாலன் இளமை, வாழை வாயியாக உயர்வுபட தவியப் பட்டது. நெடுசெழியன் இன்மை, விஎக முறையில் Dorarini - 4 தவத்சியாய் ஓவியமேன் வரைந்து காட்டப்பட்டது. எனவே, சிண்கினி ககாத்த காயில் காம் துணித்தான் பால் விட்டு இன்றே சோறு உண்டான், முத்திய செய்திக்சே, இளமையை ரிதைப்படுத்திக் கரம் உயர்வு தவிற சியாகக் கொண்டு, நெறிப்படவே பாடம் நடிப்பதற்கும் பொருள் கண்டு சுவைக்க வேண்டும். இனி, 41 இதோ கொடுப்சி பற்றி திந்போன் நீ உரேயக் கூதிய பாயவன்துப் என்று நகையாடுகின்கம் புலயா," என்ற, இப்பாடல் பாடப் பட்ட கருதியைப் புதிதாக அமைத்துக் காட்டுகின்மூர் ஆராய்ச்சியாளர், அவர் கருத்துப்படி வென்ற நோ செ நீயன் கொடுக்சி பற்றித் தேரில் நன்குன் தோற்ற பகைவர் அவன் எதிர் நின்ற வர்: புயல் இடை நின்று, பகைவரை நோக்கி, நெடுசெழிய செப் புகழ்ந்துகூறி, பகைகான் அயோயைக்கயச் சுட்டிக்காட்டி நகையாடுகின்கும், என்ற கொள்ள வேண்டும் கொன்றவர்க்க எதிரில் தோற்ற நாணி நிற்கையில், தோற்றவர் மனம் புண் படும்படி நகைத்தல் இக்கால வழக்கமாக இருக்கலாம். கழகப் புலவர் மரபிற்கு சந்து ஒத்தது ஆரும் ஒருவன் தாணி திற் கையில் அவன் தகைத்துக் முதல் சேவிக்குக்கூட ஆகாது என்பது தமிழர் கொதசு. "சலம்புணர் கொள்கைர் சலதியொ டாடிக் குலந்தரு வான் பொருட் குன்றத் தொல்பந்த இலம்பாடு நாணுத் தருமெனக்கு........." -சிலம்பு. 9,69-71 என்ற கோவலன் நாம் நிற்கையில், கண்ணகி சிலம்பு உன: கொன்கை' என்று பணித்து சொன்னுள், புறசேரியில் கோவலன் தன் தவற்றை நினைந்து வருந்தியபோது, அவன்