பக்கம்:தென்மொழி, சுவடி1 ஓலை10 நவம்பர் 1963.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தென்போது மார்க ளேவன் சிரித்துக் கொண்டே. "அந்த ஆள் பேசும் பொருத்து எப்பொழுதும் நிக்கத்தான் வேண்டியிருக்கின்றது...... என்ன செய்வது?" என்று கூறியபடியே கொனிப் போனு, புரியாத மொழி..! ஒரு கூட்டத்தில் பேசுவதற்காகப் பொதுசா ஒரு முறை டப்ளினுக்குச் செங்கும். அரிசு மொழிக் கழகத்தில் பேசுவதாக ஏற்பாடு ஆகியிருந்தது. இd மொழி சமற்க்க்க த்தைப்போல் பேச்சு வழக்கற்ற மொழி. அம் மொழியைப் புதுப்பித்தற்கு முயற்சிகள் நடப்பதாகப் பெரும்சோ அறிந்தார். இதைக் கண்டித்துப் போ வேண்டும் என எண்ணினர். அவர் தம் பேச்சுக் கிடையில், டப்ளின் தெருக்களில் வரும் பொது இங்குள்ள சிறுவர்களின் பங்கபாப் பார்த்தேன். அவை நல்லநாயில் இல். அதால் நீங்கள் உங்கள் இருந்து போன தரிசு மொழியைப் புதுப்பிக்கும் பணத்தைக் கொண்டு உங்கள் ஊரில் பல் மருத்துவத்தைப் பெருக்குவது எவ்வளவோ பயன் தரக்கூடியது என்ற உங்கட்க அறிவுறுத்துகின்றேன் என்கர், இப்பேச்சால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. எல்லாரும் ஒலியெழுப்பி அவரை மேலே பேசவிடாமல் செய்த னர். அத்திமிறும் பொதுசோ அஞ்சாமல், படங்கள் இப் பொழுது அமைதியாக இருக்கவில் வயாகும், இனி ஐசிசு மொழி பில் பேசி உங்கட்க ஒரு சொல்லம் புரியாமற் செய்து எய்யா இரயும் எழுத்து ஓடுபாடி செய்து விடுவேன்" என்றார். தெரிந்து கொள்ளுங்கள்..! கீழ் உள்ள நிகழ்ச்சி அமெரிக்காவில் நடந்தது. புதிய மண பாக்கள் இருவர்க்கு ஒரு தான் அன்சயில் புதிதாக வெளிவந்த திரைப்படத்தில்கென இரண்டு ட்டு காயாரோ பரிசாக அனுப்பியிருந்தார். அத்துடன் இவற்றை அனுப்பியவர் யாரென்று தெரிந்து கொள்ளுங்கள் பார்க்கலாம்" என்ர ஒரு பட்டம் இருந்தது. மன மக்கட்கு கார் இப்பரிசை காப்பி விருப்பர் என்தேவினங்காயில்க. எப்படியாயிரம் பதப்பப் பெந்த சீட்டுகள் வீண் போகக்கூடாதே என்பதற்காகக் கண்டி மும் மனைவியும் வீட்டைப் பூட்டிக்கொண்டு திரைப்படத்திற்குப் புறப்பட்டனர் திரைப்படம் முடிந்து திரும்பி வந்தபின் வீட்டில் கனவு போயிருப்பதாக அறிந்து திடுக்கிட்டனர். வீட்டிற்கும் ஒரு படல் கடந்தது. அதில் இப்பொழுது தெரிகின்றதா, சீட்டுகள் அனுப்பியவர் யாரென்று...." என எழுதியிருந்தது.