24
தெய்: போயிட்டு வாரேன்னு வாய் நெறஞ்சாப் பிலே சொல்லுங்க! -
மால்னி, உத்தரவு அம்மணி! போயிட்டு வாரேன்! தெய்: போயிட்டு மகராசரா திரும்பி வாங்க! -
மாணி (புறப்பட்டவன் திரும்பி வந்து) இதோ வந்: திட்டேன், மகாராணி!
தெய் ன்னங்க இது? மானிே: நீ தானே திரும்பி வரச் சொன்னே?
தெய்: (சிரித்தபடி) நெசமாவே நீங்க இப்ப கெலிச் சிட்டீங்க சரி, போய் வாங்க (கையை உயர்த்தி வழி: அனுப்புகிறள்) - ** -
மானி: @6ఉష్ణోణా புது வழியனுப்புதலா இருக்கு? தெய்: பட்டனத்துப் பக்கம் இப்படித்தான் செய். வாங்களாம். மணியக்கார ஐயாவோட பட்டத்தரசு கிட்டேயிருந்து எங்க சீமோட்டு வீட்டுக் கங்காணி மாமன் மக அல்லிக்குட்டி தெரிஞ்சு வந்திருக்கு.
(மாணிக்கம் அம்மாதிரியே கையை உயர்த்திச்
சிரிக்கிருன்..! மாணி நாளக்கழிச்சு பரிசம் போட வந்திடுவேன். தெவ்வானைt
தெய்: (நாணத்துடன்) போங்க மச்சான்
(மாணிக்கம் உடனே : புறப்பட்டுப் போய் விடு
கிருன்; தெய்வானை சிரித்தபடி நிற்கிருள்.)