இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
106
வேறு சால் ஜாப்பு
தேவை இல்லை ; காட்டிவிடும்.
நாட்டுக்கு ஒரு
பாணி; எந்த
வாணியையும் அது
குறித்து விடும் ;
சீதை சனகன் மகள் ;
மண்ணில் கிடந்தவள் ;
சனகனால் வளர்ந்தவள் ;
அவள் சாதி ஊர்
அடிப்படை தெரியாது ;
அவளுக்கு எந்த
முத்திரையும் கிடையாது.
காவிய நாயகிகளை
ஒர் ஒவியம் கொண்டுதான்
உணர்த்த முடியும்.
இராமன் எழுதி வைத்த
ஒவியம்; அது சொற்
காவியம்; அவன்
சொல்ல அனுமன்
கேட்டு வைத்தான் ;
காலடிகள் தாமரை ;
கணைக்கால் விரால்மீன் ;
தொடை வாழை ;
இடை உள்ளுறை"
இப்படி அடி, தொடை, நடை
சீர், பா இவற்றின்