பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வங்கள் 9 |

ஈரே ழுலகுக்கும் நாயகன் கானென்று இகவாகு குலத்தில் வந்தாரடி; கானகம் சென்று காய்கிழங் குதின்று கரதுரவு, ணுளையும் வென்ருரடி: வானரர்க் கிடர்செய்த வாலியைக் கொன்று சுக்ரீ வர்க்கு முடி தரித்தாாடி, வானரர் அனைசெய்ய லங்கை தனிற்சென்று ராவண அனயும் வென் ருரடி; தாமுள் ளளவும் விபீஷ ணர்க்குச் சிரஞ்சீவி அளித்து முடியும் தரித்து ஜானகி யாள்தனே மீட்டு rணந்தனில் அயோத்தி யினில்வந்து அபிஷேகம் கொண்டவர்.

(இந்த)