இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
உறங்கலாமா?
அரங்க மாநகர் வாசா-என்னே
இரங்கியே ரகழித்தி டாமல்
உறங்கிடவும் கியாயம் உண்டோ:
உத்தமா, மனசு -
இரங்கி யேப்ருங்தை மேல்வைத்த பித்தமா?
பாம்பணமேல் பள்ளிகொள்ளும் பரந்தாமா,
என்னிடத்தில்
வீம்புசெய்தால் வேறு துணை யாரையா?-ஏழை
தேம்பி டாமல் தினமும்வந்து சேரையா.
பானுவும் ஒளியும்போல் பத்மமும் சுகந்த மும்போல் நானும்நீயும் ஏகமாக எண்ணிடாய். நாடெங்கும் அதிசயிக்கப் பண்ணிடாய்.
ஆ