பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 + 8 தெய்வங்கள்

மச்ச முதலையுடன்-திமிங்கிலம் மதிக்கும் மடுவடி பட்சி மதிப்பினிலே-ஒடந்தன்னைப் பார்த்துத் தள்ளுமென்பார்.

சுற்றிச் சுழலுதடி,-ஒடம்.இங்கே சுழல் அதிகமடி. அத்திசை திருப்பில்ை-உங்களுடை ஆசைபோல் போகும்என்பார். ஆசையாய்க் கோல்எடு த்துத்-தள்ளிஇந்த ஆழத்தில் ஒடம்விட்டால் - மோசம் வருமடி-கோபியரே,

யோசித்துப் பாரும் என்ருர்:

கோவந்தன் கூறலுமே-கோபியர்கள் கூடியே சர்வம்கொண்டார்; கோபித்துக் கண்ணனைப் பார்த்-தெல்லவரும் கூப்பிட்டப் போது விண்டார்.

(20)

(பல்லவி,

சரிபோதும், நீயுக்தி புகலுவது ... சார சோர கிருஷ்ணு! (சரி)

(அதுபல்லவி r

உறியில் வெண்ணெய் பால்தயிர் உருட்டிக் கொட்டுவ தைப்போல் ஒடம்விடுவ தெண்ணினய் பாலா! . (சt)