இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
நாகூர் ஆண்டவர்
நாகூரு ஆண்டவரே,
நல்லசுகம் தந்தவரே, பச்சைப்புள்ளே பாடப்போறேன்:
பக்கத்துணை நிற்க வேணும்: ஆலம்கல்ல-விழுதுபோல
அந்தப்புள்ளே தலைமயிரு; தஞ்சாவூரு ராசாவுக்கு வெண்சாமரம் போடுமின்ன; பொண்ணேத்தான் பாருங்கோ,
பொண்னே திருவழகு. ஆத்திலே கடந்தால்
அடிதெரியும் என்றுசொல்லிச் சேத்திலே நடக்கி ருங்க, .
செங்கமலம் சேருட.