பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

தெய்வங்கள்

நேசமுள் ளநிஜ தாசர்கள் கண்டார். ஈசன்பர தேச வேஷங்கள் கொண்டார். பூசியகங் தப்பொடி பரிமளம் வீச வாசனை சுகந்தமனம் வசீகரிக்க. (ஆனே)

மங்கள ரூப மனேன்மணி அப்போ மங்கையர்கள் கொள்ளும் மணக்கோலம் போல நேச முள்ளநிஜ தாசர் கண்டார், ஈசன் பரதேச வேஷங்கள் கொண்டார். {-్కడిr)

(5)

ஊஞ்சல்

முத்திதரும் ஆனந்த முகவி லாசா,

முசுகுந்த வரதமுனி ஹ்ருதய கேசா, சக்தியுடன் விளங்குசிவ த்யாக ராஜா,

தன்மயமாய் நின்ற மனக் தன்னில் வாசா, புத்தியினல் அறிந்துருகும் போதம் பூட்டினர்க்குப்

பிரம்மா திக் கரிதான புகழைக் காட்டி அத்துவித மான இன்ப அமுதை ஊட்டி

ஹம்ஸோஹப் பரவெளியில் ஆடிர் ஊஞ்சல்.

லாலி

கனகநவ ரத்னசிம் மாசன தீச,

ஸனகாதி முனிவந்த்ய தியாகாதி ராஜா, லாலி லாலி.

அக்தமுடன் ரீஹரிபோல் சிங்தைகுடி கொண்டீர்;

சந்ததமும் சுந்தரர்க்கு வந்து தாது சென்றீர்.

லாலி லாலி. -