பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாயூரம் அபயாம்பிகை துதி

(பல்லவி, -

மயிலாடு துறைவாழும் மகராஜி அவயாம்பா மலரடி கினேமனமே!

(அநுபல்லவி

கயிலே தனில்முன்னுள் கர்த்தன் உரைத்தபடி மயிலாய்ப்பூ ஜித்துவந்து மனத்தில்தி யானித்த (மயி)

- ! சரணம், - T . அன்பாய் அருள்செய்ய ஆவலொடு துலாஇரவில் அன்பாகக் காவேரி அதனேநாடி வருகின்றேன். என்பிறப்பு நீங்கிடவே வந்துதான் அருள்செய்வாய். வனமாலி இந்த்ரபு வாசன் சோதரியாம், (மயி)