இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
மாயூரம் அபயாம்பிகை துதி
(பல்லவி, -
மயிலாடு துறைவாழும் மகராஜி அவயாம்பா மலரடி கினேமனமே!
(அநுபல்லவி
கயிலே தனில்முன்னுள் கர்த்தன் உரைத்தபடி மயிலாய்ப்பூ ஜித்துவந்து மனத்தில்தி யானித்த (மயி)
- ! சரணம், - T . அன்பாய் அருள்செய்ய ஆவலொடு துலாஇரவில் அன்பாகக் காவேரி அதனேநாடி வருகின்றேன். என்பிறப்பு நீங்கிடவே வந்துதான் அருள்செய்வாய். வனமாலி இந்த்ரபு வாசன் சோதரியாம், (மயி)