பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11? சுந்தர் சண்முகனார் மகாபலிபுரத்தில் ஒருநாள் அன்று - ஒராயிரம் ஆண்டு காலம் இணைந்து பழகியவர்கள் இப்போது இயற்கையால் பிரித்து விடப்பட்டது போன்ற உணர்வுடன் அன்றிலும் அறவணனும் நடக்கமுடியாமல் நடந்து சென்று தத்தம் இல்லம் அடைந்தனர். வீட்டை யடைந்துங்கூட, எங்கு நோக்கினும் வீடு முழுதும் மகாபலிபுரமாகவே அவர்கட்குக் காட்சியளித்ததில் வியப்பில்லை.