பக்கம்:தெய்வ அரசு கண்ட இளவரசன்.pdf/85

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

83

இன்பநிலை கண்ட புத்தபிரான்


உலகுக்கு ஒரு புதிய ஒளியைக் காட்டிய அந்தத் திருமகன் குசிநாகரம் என்ற ஊரில் நோய்வாய்ப்பட்டு இறந்து போனார். அவர் இறந்த போது அவருக்கு வயது எண்பது.

புத்தபிரான் காட்டிய ஒளி இன்றும் இருக்கிறது; உலகமெங்கும் பரவியிருக்கிறது. அந்த உண்மை ஒளியை நாமும் வழிபடுவோம்.