பக்கம்:தெய்வ மலர்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

செய்கிருள். அதை நான் மோசம் என்று நம்பி, தாயின் பாசத்தை இழந்து போனேனே' என்று மஞ்சள் குஞ்சு அழுதது.

'நீ திமிராகப் பேசியது பற்றி நான் வருந்தவே இல்லை அது உன் அறியாமையாகும். இப்பொழுது நீ திருந்தி வந்தா யே! அதுவே எனக்கு பேரின் பம், நீயும் மற்றவர்களோடு கூடிக் குலவி சந்தோஷமாக இரு என்று தாய்க் கோழி கூறியதும் "ஆமாம் ஆமாம், என்று எல்லா ஆஞ்சுகளும் தலையை ஆட்டி. வரவேற்றன. ஒடி விளையாடி மகிழ்ந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெய்வ_மலர்.pdf/64&oldid=580337" இலிருந்து மீள்விக்கப்பட்டது