பக்கம்:தெற்கு ஜன்னலும் நானும்-மரபு மற்றும் புதுக்கவிதைகள்.pdf/110
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
108 தெற்கு ஜன்னலும் நானும்
பொன் இரவாய்த், தேன் இரவாய், பூவிரவாய் மாற்றி
என் இரவாய்க் கவிஇரவாய்
எழுத்திரவாய்ச் செய்தே
எழுதுகிறேன் எழுதுகிறேன் இக்கவிதை சேயே! அழுததுளி இனி எனக்கே
அமுதகவித் தேனே! . to