இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கவிஞரைப் பற்றி. இயற்பெயர் புனைப் பெயர் பிறப்பு இறப்பு பிறப்பிடம் இறுதி வாழ்வும் மறைவும் கவிதைகளின் காலம் கல்வி குறிப்பிடத் தகுந்த நண்பர்கள்
- வயலூர் சண்முகம்
செம்மல், மாவெண்கோ
- 20.2.1924
- 23.7.1983
- வயலூர் கிராமம்
திருவாரூர் மாவட்டம்
- தளத்தெரு கிராமம்,
காரைக்கால்
- எழுபதுகளின் முற்பகுதி
- அண்ணாமலை
பல்கலைக்கழகத்தில் இண்டர்மீடியட்
- கலைஞர் மு. கருணாநிதி,
உவமைக் கவிஞர் சுரதா, கவி கா.மு.ஷெரீப், திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ், திரைப்படத் தயாரிப்பாளர் இராம. அரங்கண்ணல், சின்னக்குத்துசி தியாகராஜன்.