பக்கம்:தெற்கு ஜன்னலும் நானும்-மரபு மற்றும் புதுக்கவிதைகள்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வயலூர் சண்முகம் 37 யாசகம் வானத்து விளக்கேற்றியே! கமல இதழ்களில் இச்சிட்டுத் தரும் அந்தக் கதகதப்பை எனக்கும் தருகிறாயா? ஏனெனில் அப்படியோர் காதல் கதகதப்பை என் ஆன்மா கண்டதில்லை. காலைப் பூங்காற்றே! உன் மாய ஊதலை எனக்கும் கொடேன். அந்த ராகபோதைக்கு என் ஆன்மா தவிக்கிறது.