பக்கம்:தெற்கு ஜன்னலும் நானும்-மரபு மற்றும் புதுக்கவிதைகள்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 தெற்கு ஜன்னலு அழைப்பு. புயல்களே வாருங்கள். பூக்கள் நடுங்கினாலும் பாதகம் இல்லை புதர்கள் சிதற வேண்டும். புல்லாங்குழல்கள் புலம்பினாலும் பாதகமில்லை பேரிகைகள் அதிர வேண்டும். சூரியன்கள் அஸ்தமித்தாலும் பரவாயில்லை சந்திரன்கள் உதிக்க வேண்டும்.