பக்கம்:தெற்கு ஜன்னலும் நானும்-மரபு மற்றும் புதுக்கவிதைகள்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 夺莎fT幻s தெற்கு ஜன்னலும் நானும் நீ விடை கொடுக்கிறாயா? வரவேற்கிறாயா? சுகங்களின் மெத்தனமா நீ? சோகங்களின் மெளன விழிப்பா நீ? உனது நெளிவுகளில் எவ்வளவு ஆசுவாசம். எத்தனையெத்தனை சப்த கிரணங்கள். மாங்கல்ய நேரத்தில் அரங்கேறும் போது நீ - مه * சந்தோஷத்தின் ரகசிய கவிதை அக்ஷதைகள் விழும் நேரம் இமையிலிருந்து உதிரும் உப்புப் பூக்களை உன் ஸ்வர விரல்களால் துடைக்கும் நீ அந்த மெளன விழிகளின் நிரந்தரத் தோழி. 鬱